முற்பிறவி பாவங்கள் அனைத்தையும் போக்கிடும்


முற்பிறவி பாவங்கள் அனைத்தையும் போக்கிடும் " குடவாசல்

மூலவர் கோணேஸ்வரர். அம்பிகை பெரியநாயகி. ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற இத் தல அமிர்த தீர்த்தத்தில் நீராட முற் பிறவி பாவங்கள் அனைத்தும் தீர்கின்றது. தாகத்திற்கு அருந்தியவர் புண்ணியம் பெருகிறார். இருக்கும் திசை நோக்கி ஓரடி எடுத்து வைப்பவர் கங்கா ஸ்நானம் செய்த பலன் அடைகிறார். சிவராத்திரியன்று ஸ்நானம் செய்ய 16,000 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கின்றது. மார்கழி திருவாதிரையன்று நீராடி தரிசிப்பவர் தேவர்களாகின்றனர். கோவிலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள


Written by

0 comments: